• 04143-230832 | +91 90475 60630
  • shivaayushhospital@gmail.com
  • Go to English

தனி ஒரு மருத்துவ முறையால் குணப்படுத்த முடியாத நோய்களையும் ஒருங்கிணைந்த மருத்துவ முறையால் முழுமையாக குணப்படுத்த முடியும்.

சிவா ஆயுஷ்க்கு வருக

Dr. N.முத்தையன், அவர்களின் தலைமையில், ஒவ்வொரு மருத்துவத் துறையிலும் உள்ள அனுபவமும், திறமையும் வாய்ந்த, ஒருமித்த எண்ணம் கொண்ட மருத்துவ நிபுணர்களின் சீரிய முயற்சி மற்றும் ஆராய்ச்சியினால், ஆயுஷ் மற்றும் அனைத்து மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைத்து, நோய்களை பூரணமாக குணமாக்கும் சிவா ஆயுஷ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், உங்கள் உடலும், மனதும் நலமுடன் இருக்க வாழ்த்தி வரவேற்கின்றது.

எங்களை பற்றி

சிவா ஆயுஷ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் Dr. N. முத்தையன், D.H.M.S., M.D [Hom]., ஹோமியோபதி மருத்துவர் ஆவார், இவர் ஒயிட் மெமோரியல் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் இளங்கலை பட்டமும் மற்றும் அகமதாபாத் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்

அவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒருங்கிணைந்த மருத்துவக் கொள்கையில் உறுதியான நம்பிக்கையும் மற்றும் அந்த துறையில் தொடர்ந்து மருத்துவ ஆராய்ச்சிகளையும் செய்து கொண்டு வருகிறார். அவரது மருத்துவ ஆராய்ச்சி மையத்தில், ஆரம்பத்திலிருந்தே, மற்ற மருத்துவ முறைகளால் குணப்படுத்தவே முடியாததாக அறிவிக்கப்பட்ட நோய்களையும், நாள்பட்ட நோய்களையும், அறுவை சிகிச்சை தேவைப்படும் பல நோய்களை அறுவை சிகிச்சை இல்லாமலும், ஒருங்கிணைந்த மருத்துவ முறையின் மூலம் சிகிச்சையளித்து, குணப்படுத்துவதில் மிகுந்த ஆர்வமும், நிபுணத்துவமும் கொண்டவர்.

ஏன் சிவா ஆயுஷ்

before-after-1 before-after-2

ஏன் சிவா ஆயுஷ்

எங்களது பணி

ஒருங்கிணைந்த மருத்துவம் மூலம் நாங்கள் அனைத்து நோய்களையும் இங்கு குணப்படுத்துகிறோம், குறிப்பாக மற்ற மருத்துவ முறைகளில் தோல்வியுற்ற நோய்கள், நாள்பட்ட நோய்கள், சில அறுவை சிகிச்சை நோய்கள் மற்றும் தனி ஒரு மருத்துவ முறையால் குணப்படுத்தவே முடியாது என பிரகணப்படுத்தப்பட்ட நோய்கள்.

×